தென்னாடு செந்தமிழாகம சிவமடம்

சிவனோடொக்கும் தெய்வம் தேடினும் இல்லை அவனோடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும் தவனச் சடைமுடி தாமரையானே.
 
சிவபூமியென்று புகழப்படும் இலங்கையில், இராவணன் காலத்தில் இருந்தே பல சிவன் கோவில்கள் இருந்துள்ளன. முன்னைய காலங்களில் அடியார்கள் தாமாகவே செந்தமிழில் ஆடல்வல்லானை வணங்கி அருளுடன் ஆற்றலும் ஆட்சியும் பெற்று வாழ்ந்தனர்.
 
சிவபூமியென்று புகழப்படும் இலங்கையில், இராவணன் காலத்தில் இருந்தே பல சிவன் கோவில்கள் இருந்துள்ளன. முன்னைய காலங்களில் அடியார்கள் தாமாகவே செந்தமிழில் ஆடல்வல்லானை வணங்கி அருளுடன் ஆற்றலும்.

30 செப்
[புரட்டாசி 14] வியாழன், உபயம்: பார்தீபன் (அவுஸ்ரேலியா)
21 செப்
[புரட்டாசி 5] செவ்வாய், உபயம்: லிங்கன் (கனடா)
31 ஆக
[ஆவணி 18] செவ்வாய், உபயம்: பார்தீபன் (அவுஸ்ரேலியா)

தென்னாடுத் திண்ணை

நீங்களே செய்யக்கூடிய சிவப்பேற்றுச் சடங்குகள்

மேலும் வாசிக்க...
திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்க...

மேலும் வாசிக்க...
எடுத்த காரியம் வெற்றிபெற, செய்வினைகள் அகல...

மேலும் வாசிக்க...
விதியை வெல்லும் வழிமுறைகள் - விதிமாற்றும் விரிசடையான்

மேலும் வாசிக்க...

தென்னாடு திங்கள் இதழ்கள்

பங்குனித் திங்கள் இதழ் - 43
வெளியீடு: 24/03/2024
மேலும் வாசிக்க...
மாசித் திங்கள் இதழ் - 42
வெளியீடு: 23/02/2024
மேலும் வாசிக்க...
தைத் திங்கள் இதழ் - 41
வெளியீடு: 25/01/2024
மேலும் வாசிக்க...
மார்கழித் திங்கள் இதழ் - 40
வெளியீடு: 22/12/2023
மேலும் வாசிக்க...

தெய்வத்தமிழின் தொன்மை பெருமைகள்

  மாணிக்க
  வாசகர்
மன்னுமாமலை மகேந்திரமதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித்தருளியும்
  திருமூல
  நாயனார்
முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை
எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை
நெய்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன்
அத்தகு சோதியது விரும்பாரன்றே
  திருஞான
  சம்பந்தர்
மற்றுநீ வன்மை பேசி வன்றொண்டன் என்னும் நாமம், பெற்றனை நமக்கு மன்பிற் பெருகிய சிறப்பின் மிக்க, அற்சனை பாட்டே யாகும் ஆதலான் மண்மேல் நம்மைச், சொற்றமிழ் பாடு கென்றார் தூமறை பாடும் வாயார்
  பரஞ்சோதி
  முனிவர்
கண்ணுதற்பெரும் கடவுளும் கழகமொடு அமர்ந்து. பண்ணுறத் தெரிந்து ஆய்ந்த இப்பசுந்தமிழ் என
மண்ணிடைச்சில இலக்கண வரம்பிலா மொழிகள்போல். எண்ணிடைப்படக்கிடந்ததா எண்ணவும் படுமோ
   திருஞான
  சம்பந்தர்
நாறு பூம்பொழில் நண்ணிய காழியுள்
நான்ம றைவல்ல ஞானசம் பந்தன்
ஊறும் இன்தமி ழால்உயர்ந்
தார்உறை தில்லைதன்னுள்
ஏறு தொல்புகழ் ஏந்துசிற் றம்பலத்
தீச னைஇசை யாற்சொன்ன பத்திவை
கூறு மாறுவல் லார்உயர்ந்
தாரொடும் கூடுவரே.
  அப்பர்
 
சலம்பூவோடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
உன்னாமம் என்னாவில் மறந்தறியேன்
உலர்ந்தார்தலை யிற்பலி கொண்டுழல்வாய்
உலடலுள்ளூறு சூலை தவிர்த்தருளாய்
அலந்தேன்அடி யேன் அதிகைக்கெடில
வீராட்டனத்துறை அம்மானே.
சுந்தரமூர்த்தி நாயனார் வரலாறு பகுதி 1
திருவாசகம் சிவபுராணம் பகுதி 1
அடியாரைத் தேடி - குளித்தலை இராமலிங்கம்