சோழர்கால வாரிவனேசர் மீண்டும் சாவகச்சேரியின் மத்தியில் எழுந்தருளல்
The temple of Chola-time Varivanesar is restored in the middle of Chavakacheri again to shower abundance of divine grace to the land.
The temple of Chola-time Varivanesar is restored in the middle of Chavakacheri again to shower abundance of divine grace to the land.
மாணிக்கவாசகர் அருளிய திருவாசகம் கீர்த்தி திருஅகவல் (கீர்த்தித் திருவகவல்) - Thiruvasakam Keerthi Thiru Akaval (Keerthi Thiruvakaval) தில்லை மூதூர் ஆடிய திருவடி பல்லுர் எல்லாம் பயின்றன் ஆகி
தேவாரம் பாடல் பெற்ற காவிரி தென்கரைத் தலங்கள் 127 இல் “திருத்தலைச்சங்காடு” 45 ஆவது தலம். சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள பெருமை வாய்ந்த தலம். மயிலாடுதுறை தரங்கம்பாடி சாலையில் மயிலாடுதுறையில் இருந்து
மதுரையில் மனம் தடுமாறிக் கூன்பாண்டியன் சமணசமயத்திற்கு மாறினான்.அரசன் எவ்வழியோ குடிகள் அவ்வழி என்பதற்கு இணங்க மக்களும் சமணமாக மாறத்தொடங்கினர். இதனால் மனங்கலங்கிய அரசியர் மங்கையர்கரசியாரும் , அமைச்சர் குலச்சிறையாரும் அற்புதத்திறத்தினால்
தென்புலத்தார் வழிபாடு ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே – திருமந்திரம் மானிடப்பிறப்பின்